Saturday, November 27, 2021

நாம் எல்லோரும் மெய்ட் இன் இந்தியாவா?

 


நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.

சோப்பு;

லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

பியர்ஸ் – இங்கிலாந்த்

டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

லைபாய் – அமெரிக்கா

கைபேசி;

சாம்சங் – தென் கொரியா

நோக்கியா – பின்லாந்த்

மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா

பிலாக் பெரி – ஹங்கேரி

சொனி – ஜப்பான்

மடி கணினி;

ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)

டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

ஆப்பிள் – கலிபோர்னியா

வையோ – ஜப்பான்

லெனோவா – சீனா

தொலைக்காட்சி;

சோனி – ஜப்பான்

எல்ஜி – தென் கொரியா

பிலிப்ஸ் – நெதர்லாந்த்

ஹிடாச்சி – ஜப்பான்

சாம்ப்;

சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

பேண்டீன் – சுஜர்லாந்து

ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா

இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.

No comments:

Post a Comment